முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » சைவ சித்தாந்த சாத்திரங்கள் » சிவஞான சித்தியார் - சுபக்கம்
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
இரும்பைக்காந் தம்வலித்தாற் போல்இயைந்தங் குயிரை அரும்பித்திந் தனத்தைஅன லழிப்பதுபோல் மலத்தை விரும்பிப்பொன் னினைக்குளிகை யொளிப்பதுபோல் அடக்கி கரும்பைத்தே னைப்பாலைக் கனியமுதைக் கண்டைக் |
321 |
பன்னிரண்டாஞ் சூத்திரம் (322 -328)
செங்கமலத் தாளிணைகள் சேர லொட்டாத் அங்கவர்தந் திருவேடம் ஆலயங்க ளெல்லாம் எங்குமியாம் ஒருவர்க்கு மௌ¤யோ மல்லோம் திங்கள்முடி யார்அடியார் அடியே மென்று |
322 |
ஈசனுக்கன் பில்லார் அடியவர்க்கன் பில்லார் பேசுவதென் அறிவிலாப் பிணங்களைநாம் இணங்கிற் ஆசையொடும் அரனடியார் அடியாரை அடைந்திட்(டு) கூசிமொழிந் தருள்ஞானக் குறியில் நின்று |
323 |
அறிவரியான் தனையறிய யாக்கை யாக்கி செறிதலினால் திருவேடம் சிவனுருவே யாகும் குறியதனால் இதயத்தே அரனைக் கூடும் நெறியதனாற் சிவமேயாய் நின்றிடுவ ரென்றால் |
324 |
திருக்கோயி லுள்ளிருக்கும் திருமேனி தன்னைச் உருக்கோலி மந்திரத்தால் எனநினையும் அவர்க்கும் விருப்பாய வடிவாகி இந்தனத்தின் எரிபோல் உருக்காண வொண்ணாத பால்முலைப்பால் விம்மி |
325 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 60 | 61 | 62 | 63 | 64 | 65 | 66 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சுபக்கம், பில்லார், சிவஞான, சாத்திரங்கள், சித்தாந்த, சித்தியார், இலக்கியங்கள், திருவேடம்