முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » சைவ சித்தாந்த சாத்திரங்கள் » சிவஞான சித்தியார் - சுபக்கம்
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
பரஞானத் தாற்பரத்தைத் தரிசித்தோர் பரமே வருஞானம் பலஞானம் அஞ்ஞான விகற்பம் தருஞானம் போகஞா திருஞான ஞேயம் திருஞானம் இவையெலாங் கடந்தசிவ ஞானம் |
311 |
அநாதிஉடல் ஒன்றினைவிட் டொன்றுபற்றிக் கன்மால் பினாதியருள் பெற்றவர்கள் நித்தவுரு வத்தைப் இனாதுநிலை இதுதானுங் காய முண்டேல் மனாதிதரு முடலாதி காரியத்தால் அநாதி |
312 |
தெரிவரிய மெய்ஞ்ஞானம் சேர்ந்த வாறே உரியமல மௌடதத்தால் தடுப்புண்ட விடமும் வருபரல்சேர் நீர்மருவு கலங்கலும்போ லாகி திரியுமள வும்உளதாய்ப் பின்பு காயஞ் |
313 |
ஆணவந்தான் அநாதிஅந்த மடையா தாகும் காணலுறுங் களிம்பிரத குளிகைபரி சிக்கக் தாணுவின்தன் கழலணையத் தவிரும்மலந் தவிர்ந்தால் பூணவேண் டுவதொன்று மில்லையெனின் அருக்கன் |
314 |
நெல்லினுக்குத் தவிடுமிகள் அநாதி யாயே சொல்லியிடில் துகளற்ற அரிசியின்பா லில்லை மெல்லஇவை விடுமறவே இவைபோல அணுவை நல்லசிவ முத்தியின்கட் பெத்தான் மாவை |
315 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 61 | 62 | 63 | 64 | 65 | ... | 65 | 66 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், சுபக்கம், நூல்கள், சிவஞான, சாத்திரங்கள், சித்தாந்த, சித்தியார், மன்றே, இலக்கியங்கள், அநாதி