முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 82. ஊசி வேகமும் போர் வேகமும்!
புறநானூறு - 82. ஊசி வேகமும் போர் வேகமும்!
பாடியவர் :சாத்தந்தையார்.
பாடப்பட்டோன்: சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி.
திணை: வாகை.
துறை: அரசவாகை.
சாறுதலைக் கொண்டெனப், பெண்ணீற்றுற்றெனப் பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக், கட்டில் நிணக்கும் இழிசினன் கையது போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ; ஊர்கொள வந்த பொருநனொடு, |
5 |
ஆர்புனை தெரியல் நெடுந்தகை போரே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 80 | 81 | 82 | 83 | 84 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 82. ஊசி வேகமும் போர் வேகமும்!, வேகமும், இலக்கியங்கள், புறநானூறு, போர், விரைந்து, செயல்பட்டது, வந்த, சங்க, எட்டுத்தொகை, கட்டில்