முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 219. உணக்கும் மள்ளனே!
புறநானூறு - 219. உணக்கும் மள்ளனே!
பாடியவர்: பெருஞ்கருவூர்ப்சதுக்கத்துப் பூதநாதனார்.
பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன்.
திணை: பொதுவியல்.
துறை: கையறுநிலை.
உள்ளாற்றுக் கவலைப் புள்ளி நீழல், முழூஉ வள்ளுரம் உணக்கும் மள்ள! புலவுதி மாதோ நீயே; பலரால் அத்தை, நின் குறிஇருந் தோரே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 217 | 218 | 219 | 220 | 221 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 219. உணக்கும் மள்ளனே!, இலக்கியங்கள், உணக்கும், புறநானூறு, மள்ளனே, ஆறும், வடக்கிருக்கும், சங்க, எட்டுத்தொகை, புள்ளி