முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 156. இரண்டு நன்கு உடைத்தே!
புறநானூறு - 156. இரண்டு நன்கு உடைத்தே!
பாடியவர்: மோசிகீரனார்.
பாடப்பட்டோன்: கொண்கானங் கிழான்.
திணை: பாடாண்.
துறை: இயன்மொழி.
ஒன்றுநன் குடைய பிறர் குன்றம்; என்றும் இரண்டுநன் குடைத்தே கொண்பெருங் கானம்; நச்சிச் சென்ற இரவலர்ச் சுட்டித் தொடுத்துணக் கிடப்பினும் கிடக்கும்; அதான்று நிறையருந் தானை வேந்தரைத் |
5 |
திறைகொண்டு பெயர்க்குஞ் செம்மலும் உடைத்தே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 154 | 155 | 156 | 157 | 158 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 156. இரண்டு நன்கு உடைத்தே!, உடைத்தே, இலக்கியங்கள், இரண்டு, உடையது, புறநானூறு, நன்கு, குன்றம், எட்டுத்தொகை, சங்க