முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 4. நெய்தல் - தலைமகள் கூற்று
குறுந்தொகை - 4. நெய்தல் - தலைமகள் கூற்று
(பிரிவாற்றாமல் வருந்துகின்றாள் என்று கவலையுற்ற தோழிக்கு,'தலைவன் முன்பு எனக்குச் செய்த தண்ணளியை நினைந்து ஆற்றினேன்'என்பது புலப்படக் கூறியது.)
நோம்என் நெஞ்சே நோம்என் நெஞ்சே இமைதீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி அமைதற் கமைந்தநங் காதலர் அமைவிலர் ஆகுதல் நோம்என் நெஞ்சே. |
|
- காமஞ்சேர் குளத்தார். |
முடிபு: காதலர் அமைவிலராகுதலால் நெஞ்சு நோவா நிற்கும்.
கருத்து: தலைவர் இப்பொழுது உடனிராமையால் என் நெஞ்சு வருந்தும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 4. நெய்தல் - தலைமகள் கூற்று, இலக்கியங்கள், நோம்என், நெய்தல், எனது, நிற்கும், நெஞ்சே, கூற்று, தலைமகள், குறுந்தொகை, தலைவர், நெஞ்சு, இப்பொழுது, நெஞ்சம், எட்டுத்தொகை, காதலர், சங்க, வருந்தா