புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 132
பாரப்பா பாக்கியமும் ஆறோன் வீட்டில் |
மேலும் ஒரு கருத்தினைச் சொல்லுகிறேன் கருத்துடன் கேட்பாயாக! பாக்கியாதிபதி என்று பகரப்படும் ஒன்பதுக்குடையவனும் ஆறாமிடத்தில் சனியுடனும் சூரியனுடனும் சேர அச்செல்வனுக்கு பாக்கியமேயுண்டாகும். அவன் இந்நிலவுலகில் நல்ல பிரசங்கியாகத் திகழ்வான். மற்ற இடங்களில் இவ்வாறு நின்றாலும் அவன் வினோதம் மிக்கவனாகவும், கூத்தாடியாகவும், வேடக்காரனாகவும், விளங்குவான்என்று போகரது அருளாணையால் புலிப்பாணி புகன்றேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 130 | 131 | 132 | 133 | 134 | ... | 299 | 300 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 132 - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் -