பதினொன்றாவது அத்தியாயம் (விஷ்வரூபதர்ஷந யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை
நாஹம் வேதைர்ந தபஸா ந தாநேந ந சேஜ்யயா। ஷக்ய ஏவம்விதோ த்ரஷ்டும் த்ருஷ்டவாநஸி மாம் யதா॥ 11.53 ॥ |
என்னை நீ எவ்வாறு கண்டிருக்கிறாயோ அவ்வாறு காண வேதங்களாலும் தவத்தாலும் தானங்களாலும் கூட முடியாது.
பக்த்யா த்வநந்யயா ஷக்ய அஹமேவம்விதோ அர்ஜுன। ஜ்ஞாதும் த்ரஷ்டும் ச தத்வேந ப்ரவேஷ்டும் ச பரம்தப॥ 11.54 ॥ |
எதிரிகளை வாட்டுபவனே ! அர்ஜுனா ! ஒருமுகப்பட்ட பக்தியாலேயே இவ்வாறு என்னை உள்ளபடி அறியவும் காணவும் அடையவும் முடியும்.
மத்கர்மக்ருந்மத்பரமோ மத்பக்த: ஸங்கவர்ஜித:। நிர்வைர: ஸர்வபூதேஷு ய: ஸ மாமேதி பாண்டவ॥ 11.55 ॥ |
அர்ஜுனா ! எனக்காக வேலை செய்பவன், என்னை கதியாகவும் கொள்பவன், எனது பக்தன், பற்றற்றவன், எந்த உயிரையும் வெருக்காதவன் யாரோ அவன் என்னை அடைகிறான்.
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகஷாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே விஷ்வரூபதர்ஷநயோகோ நாமைகாதஷோ அத்யாய:॥ 11 ॥ |
ஓம் தத் ஸத் - ப்ரம்ம வித்யை, யோக ஸாஸ்த்ரம், உபநிஷத்து எனப்படும் ஸ்ரீமத்பகவத்கீதையாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் 'விஷ்வரூபதர்ஷந யோகம்' எனப் பெயர் படைத்த பதினொன்றாவது அத்தியாயம் நிறைவுற்றது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதினொன்றாவது அத்தியாயம் (விஷ்வரூபதர்ஷந யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, ஸ்ரீமத், என்னை, பதினொன்றாவது, பகவத்கீதை, அத்தியாயம், விஷ்வரூபதர்ஷந, யோகம், அர்ஜுனா, த்ரஷ்டும், இந்து, gita, bhagavad, ஷக்ய