முதன்மை பக்கம் » ஆன்மிகம் » ஸ்ரீமத் பகவத்கீதை » பதின்மூன்றாவது அத்தியாயம் (க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞவிபாக யோகம்)
பதின்மூன்றாவது அத்தியாயம் (க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞவிபாக யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை
மஹாபூதாந்யஹம்காரோ புத்திரவ்யக்தமேவ ச। இந்த்ரியாணி தஷைகம் ச பம்ச சேந்த்ரியகோசரா:॥ 13.5 ॥br> இச்சா த்வேஷ: ஸுகம் து:கம் ஸம்காதஷ்சேதநா த்ருதி:। ஏதத்க்ஷேத்ரம் ஸமாஸேந ஸவிகாரமுதாஹ்ருதம்॥ 13.6 ॥ |
மகா பூதங்கள், அகங்காரம், புத்தி, அவ்வியக்தம், பத்து கருவிகள், மனம், கருவிகளின் பொருட்கள் ஐந்து, விருப்பு, வெறுப்பு, இன்பம், துன்பம், உடம்பு, உணர்வு, மனஉறுதி ஆகிய மாறுபாடுகளுடன் கூடிய வீடுபற்றி இங்கே சுருக்கமாக சொல்லப்பட்டது.
அமாநித்வமதம்பித்வமஹிம்ஸா க்ஷாந்திரார்ஜவம்। ஆசார்யோபாஸநம் ஷௌசம் ஸ்தைர்யமாத்மவிநிக்ரஹ:॥ 13.7 ॥ |
தற்பெருமையின்மை, செருக்கின்மை, கொல்லாமை, பொறுமை, நேர்மை, குருசேவை, தூய்மை, விடாமுயற்சி, சுயகட்டுப்பாடு.
இந்த்ரியார்தேஷு வைராக்யமநஹம்கார ஏவ ச। ஜந்மம்ருத்யுஜராவ்யாதிது:கதோஷாநுதர்ஷநம்॥ 13.8 ॥ |
போக பொருட்களில் நாட்டமின்மை, ஆணவமின்மை, பிறப்பு, இறப்பு, மூப்பு, நோய், துயரம் ஆகியவற்றின் கேடுகளை சிந்தித்தல்.
அஸக்திரநபிஷ்வங்க: புத்ரதாரக்ருஹாதிஷு। நித்யம் ச ஸமசித்தத்வமிஷ்டாநிஷ்டோபபத்திஷு॥ 13.9 ॥ |
பற்றின்மை, மகன் மனைவி வீடு போன்றவற்றை தன்னுடையது என்று கருதாமல் இருப்பது, விரும்புவது விரும்பாதது எது நடந்தாலும் சமமாக ஏற்றுக்கொள்ளல்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதின்மூன்றாவது அத்தியாயம் (க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞவிபாக யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, பகவத்கீதை, பதின்மூன்றாவது, ஸ்ரீமத், யோகம், க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞவிபாக, அத்தியாயம், இந்து, bhagavad, gita