பதினேழாவது அத்தியாயம் (ஷ்ரத்தாத்ரயவிபாக யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை
அதேஷகாலே யத்தாநமபாத்ரேப்யஷ்ச தீயதே। அஸத்க்ருதமவஜ்ஞாதம் தத்தாமஸமுதாஹ்ருதம்॥ 17.22 ॥ |
தகாத இடத்தில் தகாத காலத்தில் தகாதவர்களுக்கு ஏனோதானோ என்றும் இகழ்ச்சியுடனும் கொடுக்கபடுவது தாமச தானம்.
ஓம்தத்ஸதிதி நிர்தேஷோ ப்ரஹ்மணஸ்த்ரிவித: ஸ்ம்ருத:। ப்ராஹ்மணாஸ்தேந வேதாஷ்ச யஜ்ஞாஷ்ச விஹிதா: புரா॥ 17.23 ॥ |
“ஓம் தத் ஸத்” என்று இறைவன் மூன்று விதமாக அழைக்கபடுகிறார். அவரிலிருந்தே முற்காலத்தில் சான்றோர்கள் படைக்கபட்டனர். வேதங்களும் யாகங்களும் தோன்றின.
தஸ்மாதோமித்யுதாஹ்ருத்ய யஜ்ஞதாநதப:க்ரியா:। ப்ரவர்தந்தே விதாநோக்தா: ஸததம் ப்ரஹ்மவாதிநாம்॥ 17.24 ॥ |
எனவே வேதங்களை பின்பற்றுபவர்கள் வழிபாடு, தானம், தவம் போன்ற கிரியைகளை சாஸ்திரங்களின் விதிப்படி செய்யும் போது “ஓம்” என்று உச்சரித்தே தொடங்குகிறார்கள்.
ததித்யநபிஸம்தாய பலம் யஜ்ஞதப:க்ரியா:। தாநக்ரியாஷ்ச விவிதா: க்ரியந்தே மோக்ஷகாங்க்ஷிபி:॥ 17.25 ॥ |
மோட்சத்தை நாடுபவர்கள் யாகம்,தவம், தானம் போன்றவற்றை செய்யும் போது பலனை விரும்பாமல் “தத்” என்று உச்சரித்து செய்கிறார்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதினேழாவது அத்தியாயம் (ஷ்ரத்தாத்ரயவிபாக யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, பகவத்கீதை, பதினேழாவது, தானம், ஸ்ரீமத், அத்தியாயம், யோகம், ஷ்ரத்தாத்ரயவிபாக, போது, தவம், செய்யும், க்ரியா, தகாத, gita, இந்து, bhagavad