திருவுந்தியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
நஞ்செய லற்றிந்த நாமற்ற பின்நாதன் தன்செய றானேயென் றுந்தீபற தன்னையே * தந்தானென் றுந்தீபற. | 6 |
* தந்தென் |
உள்ள முருகி * லுடனாவ ரல்லது தெள்ள வரியரென் றுந்தீபற. சிற்பரச் செல்வரென் றுந்தீபற. |
7 |
* யுடனவர் |
ஆதாரத் தாலே நிராதாரத் தேசென்று மீதானத் * தேசெல்க வுந்தீபற விமலற் கிடமதென் றுந்தீபற. | 8 |
* தேசெல |
ஆக்கிலங் கேயுண்டா யல்லதங் கில்லையாய்ப் பார்க்கிற் * பரமதென் றுந்தீபற பாவனைக் கெய்தாதென் றுந்தீபற. | 9 |
* பரமதன்று |
அஞ்சே யஞ்சாக வறிவே யறிவாகத் துஞ்சா துணர்ந்திருந் துந்தீபற துய்ய பொருளீதென் றுந்தீபற. | 10 |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவுந்தியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், றுந்தீபற, நூல்கள், சாத்திரங்கள், திருவுந்தியார், சித்தாந்த, இலக்கியங்கள்