முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » எட்டாம் திருமுறை - திருவாசகம், திருக்கோவையார் » மூன்றாம் அதிகாரம்
எட்டாம் திருமுறை - திருக்கோவையார் - மூன்றாம் அதிகாரம்
மூன்றாம் அதிகாரம்
3. இடந்தலைப் பாடு
நூற்பா
பொழிலிடைச் சேறல் இடந்தலை சொன்ன வழியடு கூட்டி வருந்திசி னோரே. |
1. பொழிலிடைச் சேறல்
என்னறி வால்வந்த(து) அன்றிது முன்னும்இன் னும் முயன்றால் மன்னெறி தந்த(து) இருந்தன்று தெய்வம் வருந்தல் நெஞ்சே மின்எறி செஞ்சடைக் கூத்தப் பிரான்வியன் தில்லைமுந்நீர் பொன்னெறி வார்துறை வாய்ச்சென்று மின்தோய் பொழிலிடத்தே. |
49 |
கொளு ஐயரிக் கண்ணியை ஆடிடத் தேசென்(று) எய்துவன் எனநினைந்(து) ஏந்தல் சென்றது. |
இடந்தலைப் பாடு முற்றிற்று.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
மூன்றாம் அதிகாரம் - எட்டாம் திருமுறை - திருக்கோவையார் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் -