முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் » 11.02. பரமனையே பாடுவார் புராணம்
பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 11.02. பரமனையே பாடுவார் புராணம்
11.02. பரமனையே பாடுவார் புராணம்
4155 |
புரம் மூன்றும் செற்றானைப் பூணாகம் அணிந்தானை உரனில் வரும் ஒரு பொருளை உலகு அனைத்தும் ஆனானைக் கரணங்கள் காணாமல் கண் ஆர்ந்து நிறைந்தானை பரமனையே பாடுவார் தம் பெருமை பாடுவாம் | 11.2.1 |
4156 | தென் தமிழும் வட கலையும் தேசிகமும் பேசுவன மன்றின் இடை நடம் புரியும் வள்ளலையே பொருள் ஆக ஒன்றிய மெய் உணர் வோடும் உள் உருகிப் பாடுவார் பன்றியுடன் புட்காணாப் பரமனையே பாடுவார் | 11.2.2 |
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
11.02. பரமனையே பாடுவார் புராணம் - பன்னிரண்டாம் திருமுறை - திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - பாடுவார், பரமனையே