புறநானூறு - 85. யான் கண்டனன்!
பாடியவர்: பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார்.
பாடப்பட்டோன்: சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி.
திணை: கைக்கிளை
துறை: பழிச்சுதல்.
என்னைக்கு ஊர் இது அன்மை யானும், என்னைக்கு நாடு இது அன்மை யானும், ஆடுஆடு என்ப, ஒருசா ரோரே; ஆடன்று என்ப, ஒருசா ரோரே; நல்ல,பல்லோர் இருநன் மொழியே; |
5 |
அஞ்சிலம்பு ஒலிப்ப ஓடி, எம்இல், முழா அரைப் போந்தை பொருந்தி நின்று, யான்கண் டனன் அவன் ஆடா குதலே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 83 | 84 | 85 | 86 | 87 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 85. யான் கண்டனன்!, அவன், இலக்கியங்கள், யான், புறநானூறு, கண்டனன், அன்று, வெற்றி, என்கின்றனர், ரோரே, சாரார், யானும், சங்க, எட்டுத்தொகை, என்னைக்கு, அன்மை, என்ப, ஒருசா