முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 59. பாவலரும் பகைவரும்!
புறநானூறு - 59. பாவலரும் பகைவரும்!
பாடியவர்: மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன்.
திணை: பாடாண்.
துறை : பூவைநிலை.
ஆரம் தாழ்ந்த அணிகிளிர் மார்பின், தாள்தோய் தடக்கைத், தகைமாண் வழுதி! வல்லை மன்ற, நீநயந் தளித்தல்! தேற்றாய், பெரும! பொய்யே; என்றும் காய்சினம் தவிராது கடல்ஊர்பு எழுதரும் |
5 |
ஞாயிறு அனையை, நின் பகைவர்க்குத்; திங்கள் அனையை, எம்ம னோர்க்கே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 57 | 58 | 59 | 60 | 61 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 59. பாவலரும் பகைவரும்!, இலக்கியங்கள், பகைவரும், புறநானூறு, பாவலரும், அவனது, வழங்குபவன், போன்றவன், அனையை, நன்மாறன், எட்டுத்தொகை, சங்க, ஞாயிறு