புறநானூறு - 55. மூன்று அறங்கள்!
பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.
திணை: பாடாண்.
துறை: செவியறிவுறூஉ.
ஓங்கு மலைப் பெருவில் பாம்புஞாண் கொளீஇ, |
5 |
வேந்து மேம்பட்ட பூந்தார் மாற! |
10 |
நான்குடன் மாண்ட தாயினும், மாண்ட |
15 |
திங்கள் அன்ன தண்பெருஞ் சாயலும், வானத்து அன்ன வண்மையும், மூன்றும், உடையை ஆகி, இல்லோர் கையற, நீநீடு வாழிய நெடுந்தகை! தாழ்நீர்! வெண் தலைப் புணரி அலைக்கும் செந்தில் |
20 |
நெடுவேள் நிலைஇய காமர் வியந்துறைக் கடுவளி தொகுப்ப ஈண்டிய வடுஆழ் எக்கர் மணலினும் பலவே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 53 | 54 | 55 | 56 | 57 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 55. மூன்று அறங்கள்!, இலக்கியங்கள், மூன்று, அறங்கள், போல், புறநானூறு, திங்கள், அன்ன, இல்லோர், அவரது, வாழ்க, பிறர், செந்தில், விளங்கும், சங்க, எட்டுத்தொகை, கொண்டு, வெற்றி, மாண்ட, காமர், அரசின்