முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 387. சிறுமையும் தகவும்!
புறநானூறு - 387. சிறுமையும் தகவும்!
பாடியவர்: குண்டுகட் பாலியாதனார்.
பாடப்பட்டோன்: சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதன்.
திணை: பாடாண்.
துறை: வாழ்த்தியல்.
வள் உகிர வயல் ஆமை |
5 |
நீறு ஆடிய நறுங் கவுள, |
10 |
திருந்து தொழிற் பல பகடு |
15 |
பலபிற வாழ்த்த இருந்தோர் தங்கோன்! மருவ இன்நகர் அகன் கடைத்தலைத், திருந்துகழல் சேவடி குறுகல் வேண்டி, வென் றிரங்கும் விறன் முரசினோன், என் சிறுமையின், இழித்து நோக்கான். |
20 |
தன் பெருமையின் தகவு நோக்கிக், குன்று உறழ்ந்த களி றென்கோ; கொய் யுளைய மா என்கோ? மன்று நிறையும் நிரை என்கோ? மனைக் களமரொடு களம் என்கோ? |
25 |
ஆங்கவை கனவுஎன மருள, வல்லே, நனவின் நல்கி யோனே, நகைசால் தோன்றல்; ஊழி வாழி, பூழியர் பெருமகன்! பிணர் மருப்பு யானைச் செருமிகு நோன்தாள் செல்வக் கடுங்கோ வாழி யாதன் |
|
ஒன்னாத் தெவ்வர் உயர்குடை பணிந்து, இவன் விடுவர் மாதோ நெடிதோ நில்லாப் புல்லிளை வஞ்சிப் புறமதில் அலைக்கும் கல்லென் பொருநை மணலினும், ஆங்கண் பல்லூர் சுற்றிய கழனி |
30 |
எல்லாம் விளையும் நெல்லினும் பலவே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 385 | 386 | 387 | 388 | 389 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 387. சிறுமையும் தகவும்!, அவன், இலக்கியங்கள், பொருநை, வாழ்த்தினர், இவன், சிறுமையும், கொண்டது, புலவர், அவனது, என்கோ, வாழ்த்த, புறநானூறு, தகவும், அவற்றின், வாழ்க, மதிலை, பலநாள், காட்டிலும், உரசிக்கொண்டு, நான், கொண்ட, எண்ணிக்கையைக், பணிவர், விளையும், வேறு, வாழியாதன், சங்க, எட்டுத்தொகை, சேவடி, குன்று, திறை, பணிந்து, பிணர், வாழி, வாழ்த்துகிறார்