முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 347. வேர் துளங்கின மரனே!
புறநானூறு - 347. வேர் துளங்கின மரனே!
பாடியவர்: கபிலர்
திணை: காஞ்சி
துறை : மகட்பாற் காஞ்சி
உண்போன் தான்நறுங் கள்ளின் இடச்சில நாஇடைப் பறேர் கோலச் சிவந்த ஒளிறுஒள் வாடக் குழைந்தபைந் தும்பை, எறிந்துஇலை முறிந்த கதுவாய் வேலின். மணநாறு மார்பின், மறப்போர் அகுதை |
5 |
குண்டுநீர் வரைப்பின், கூடல் அன்ன குவைஇருங் கூந்தல் வருமுலை செப்ப, . . . . . . . . . . . . . . என்னா வதுகொல் தானே? . .. . . விளங்குறு பராரைய வாயினும், வேந்தர் |
10 |
வினைநவில் யானை பிணிப்ப, வேர்துளங் கினநம் ஊருள் மரனே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 345 | 346 | 347 | 348 | 349 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 347. வேர் துளங்கின மரனே!, அவன், கூடல், இலக்கியங்கள், மரனே, வேர், நகரம், துளங்கின, புறநானூறு, அகுதை, மார்பில், வேல், வாடியது, குறிப்பிடுகிறது, தும்பைப், கூந்தல், சங்க, எட்டுத்தொகை, காஞ்சி, வேந்தர், புறநானூற்றுப், பழைய