முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 344. இரண்டினுள் ஒன்று!
புறநானூறு - 344. இரண்டினுள் ஒன்று!
பாடியவர்: அடைநெடுங் கல்வியார்
பாடப்பட்டோன்: பெயர் தெரிந்திலது.
திணை: காஞ்சி
துறை : மகட்பாற் காஞ்சி
(திணை, வாகையும், துறை, மூதின் முல்லையும் கூறப்படும்.)
செந்நெல் உண்ட பைந்தோட்டு மஞ்ஞை, செறிவளை மகளிர், பறந்தெழுந்து, துறைநணி மருதத்து இறுக்கும் ஊரொடு, நிறைசால் விழுப்பொருள் தருதல் ஒன்றோ; புகைபடு கூர்எரி பரப்பிப் பகைசெய்து, |
5 |
பண்பில் ஆண்மை தருதல் ஒன்றோ; இரண்டினுள் ஒன்றா காமையோ அரிதே, காஞ்சிப் பனிமுறி ஆரங் கண்ணி. . .- கணிமே வந்தவள் அல்குல்அவ் வரியே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 342 | 343 | 344 | 345 | 346 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 344. இரண்டினுள் ஒன்று!, ஒன்று, தருதல், இரண்டினுள், இலக்கியங்கள், புறநானூறு, காஞ்சி, விழுப்பொருள், ஒன்றோ, உள்ள, கணிமேவந்தவள், வேண்டும், துறை, எட்டுத்தொகை, சங்க, திணை, செந்நெல், மகளிர்