முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 343. ஏணி வருந்தின்று!
புறநானூறு - 343. ஏணி வருந்தின்று!
பாடியவர்: பரணர்
திணை: காஞ்சி
துறை : மகட்பாற் காஞ்சி
மீன் நொடுத்து நெல் குவைஇ மிசை யம்பியின் மனைமறுக் குந்து! மனைக் கவைஇய கறிமூ டையால். கலிச் சும்மைய கரைகலக் குறுந்து கலந் தந்த பொற் பரிசம் |
5 |
கழித் தொணியான் கரைசேர்க் குந்து; மலைத் தாரமும் கடல் தாரமும் தலைப் பெய்து, வருநர்க்கு ஈயும் புனலங் கள்ளின் பொலந்தார்க் குட்டுவன் முழங்கு கடல் முழவின் முசிறி யன்ன, |
10 |
நலஞ்சால் விழுப்பொருள் பணிந்து கொடுப்பினும், புரையர் அல்லோர் வரையலள், இவள் எனத் தந்தையும் கொடாஅன் ஆயின் _ வந்தோர், வாய்ப்ப இறுத்த ஏணி ஆயிடை வருந்தின்று கொல்லோ தானே_பருந்துஉயிர்த்து |
15 |
இடைமதில் சேக்கும் புரிசைப் படைமயங்கு ஆரிடை நெடுநல் ஊரே? |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 341 | 342 | 343 | 344 | 345 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 343. ஏணி வருந்தின்று!, வருந்தின்று, இலக்கியங்கள், அந்த, புறநானூறு, செல்லும், இப்படி, அவன், நிலைமை, நிரப்பிக்கொண்டு, சாத்தினர், கடல், சங்க, எட்டுத்தொகை, காஞ்சி, குந்து, குட்டுவன், தாரமும், முசிறி