முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 342. வாள்தக உழக்கும் மாட்சியர்!
புறநானூறு - 342. வாள்தக உழக்கும் மாட்சியர்!
பாடியவர்: அரிசில் கிழார்
திணை: காஞ்சி
துறை : மகட்பாற் காஞ்சி
கானக் காக்கைக் கலிச்சிறகு ஏய்க்கும் மயிலைக் கண்ணிப், பெருந்தோட் குறுமகள், ஏனோர் மகள்கொல் இவள்? என விதுப்புற்று, என்னொடு வினவும் வென்வேல் நெடுந்தகை; திருநயத் தக்க பண்பின் இவள் நலனே |
5 |
பொருநர்க்கு அல்லது, பிறர்க்கு ஆகாதே; பைங்கால் கொக்கின் பகுவாய்ப் பிள்ளை மென்சேற்று அடைகரை மேய்ந்துஉண் டதற்பின், ஆரல் ஈன்ற ஐயவி முட்டை, கூர்நல் இறவின் பிள்ளையொடு பெறூஉம், |
10 |
தன்பணைக் கிழவன்இவள் தந்தையும்; வேந்தரும் பெறாஅ மையின் பேரமர் செய்தலின், கழிபிணம் பிறங்கு போர்பு அழிகளிறு எருதா, வாள்தக வைகலும் உழக்கும் மாட்சி யவர் இவள் தன்னை மாரே. |
15 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 340 | 341 | 342 | 343 | 344 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 342. வாள்தக உழக்கும் மாட்சியர்!, இவள், வாள்தக, உழக்கும், இலக்கியங்கள், இவளது, மாட்சியர், அவள், புறநானூறு, மயிலை, அழகும், உண்ணும், நடக்கின்றன, நாடு, பண்பும், தண்பணை, போல், திருமகள், காஞ்சி, சங்க, எட்டுத்தொகை, கொக்கின், ஐயவி, தெய்வமே, தந்தையும், விரும்பும்