முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 34. செய்தி கொன்றவர்க்கு உய்தி இல்லை!
புறநானூறு - 34. செய்தி கொன்றவர்க்கு உய்தி இல்லை!
பாடியவர்: ஆலத்தூர் கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை:பாடாண்.
துறை: இயன்மொழி.
சிறப்பு: 'செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்' என்னும் அறநெறி பற்றிய செய்தி.
ஆன்மலை அறுத்த அறனி லோர்க்கும், |
5 |
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் என அறம் பாடின்றே ஆயிழை கணவ! காலை அந்தியும், மாலை அந்தியும், புறவுக் கருவன்ன புன்புல வரகின் பாற்பெய் புன்கம் தேனொடு மயக்கிக், |
10 |
குறுமுயற் கொழுஞ்சூடு கிழித்த ஒக்கலொடு, இரத்தி நீடிய அகன்தலை மன்றத்துக், கரப்பில் உள்ளமொடு வேண்டுமொழி பயிற்றி, அமலைக் கொழுஞ்சோறு ஆர்ந்த பாணர்க்கு அகலாச் செல்வம் முழுவதும் செய்தோன், |
15 |
எங்கோன்,வளவன் வாழ்க!என்று, நின் பீடுகெழு நோன்தாள் பாடேன் ஆயின், படுபறி யலனே, பல்கதிர்ச் செல்வன்; யானோ தஞ்சம்; பெரும! இவ் வுலகத்துச் சான்றோர் செய்த நன்றுண் டாயின், |
20 |
இமையத்து ஈண்டி, இன்குரல் பயிற்றிக், கொண்டல் மாமழை பொழிந்த நுண்பல் துளியினும் வாழிய, பலவே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 32 | 33 | 34 | 35 | 36 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 34. செய்தி கொன்றவர்க்கு உய்தி இல்லை!, செய்தி, உய்தி, இல்லை, இலக்கியங்கள், கொன்றவர்க்கு, புறநானூறு, வாழ்க, செல்வம், இரத்தி, சான்றோர், செய்த, வெண்சோறு, அமலை, மாலை, உய்வு, அறம், ஆலத்தூர், சங்க, எட்டுத்தொகை, கிழார், வளவன், காலை, ஆயிழை, கொன்றோர்க்கு, அந்தியும்