புறநானூறு - 334. தூவாள் தூவான்!
பாடியவர்: மதுரைத் தமிழக் கூத்தனார்
திணை: வாகை
துறை : மூதின் முல்லை
காகரு பழனக் கண்பின் அன்ன தூமயிர்க் குறுந்தாள் நெடுஞ்செவிக் குறுமுயல், புன்றலைச் சிறாஅர் மன்றத்து ஆர்ப்பின், படப்புஒடுங் கும்மே.. .. .. .. பின்பு .. .. .. .. .. .. .. .. .. னூரே மனையோள் |
5 |
பாணர் ஆர்த்தவும், பரிசிலர் ஓம்பவும், ஊணொலி அரவமொடு கைதூ வாளே; உயர்மருப்பு யானைப் புகர்முகத்து அணிந்த பொலம் .. .. .. .. .. .. .. ப் பரிசில் பரிசிலர்க்கு ஈய, |
10 |
உரவேற் காளையும் கைதூ வானே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 332 | 333 | 334 | 335 | 336 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 334. தூவாள் தூவான்!, இலக்கியங்கள், பரிசில், புறநானூறு, தூவான், தூவாள், அரவம், அந்த, காளை, வழங்கும், நாடி, கைதூ, எட்டுத்தொகை, சங்க, மனையோள், முயல், உணவு