புறநானூறு - 330. ஆழி அனையன்!
பாடியவர்: மதுரை கணக்காயனார்
திணை: வாகை
துறை : மூதின் முல்லை
வேந்துடைத் தானை முனைகெட நெரிதர ஏந்துவாள் வலத்தன் ஒருவன் ஆகித், தன்இறந்து வாராமை விலக்கலின், பெருங் கடற்கு ஆழி அனையன் மாதோ; என்றும் பாடிச் சென்றோர்க்கு அன்றியும், வாரிப் |
5 |
புரவிற்கு ஆற்றாச் சீறூர்த் தொன்மை சுட்டிய வண்மை யோனே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 328 | 329 | 330 | 331 | 332 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 330. ஆழி அனையன்!, அவன், அனையன், இலக்கியங்கள், நின்றான், புறநானூறு, கொடுத்தும், எட்டுத்தொகை, எதிர்த்து, சங்க, பாடிச்