முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 329. மாப்புகை கமழும்!
புறநானூறு - 329. மாப்புகை கமழும்!
பாடியவர்: மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
திணை: வாகை
துறை : மூதின் முல்லை
இல்லடு கள்ளின் சில்குடிச் சீறூர்ப் புடைநடு கல்லின் நாட்பலி யூட்டி, நன்னீர் ஆட்டி, நெய்ந்நறைக் கொளீஇய, மங்குல் மாப்புகை மறுகுடன் கமழும், அருமுனை இருக்கைத்து ஆயினும், வரிமிடற்று |
5 |
அரவுஉறை புற்றத்து அற்றே, நாளும் புரவலர் புன்கண் நோக்காது, இரவலர்க்கு அருகாது ஈயும் வண்மை, உரைசால், நெடுந்தகை ஓம்பும் ஊரே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 327 | 328 | 329 | 330 | 331 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 329. மாப்புகை கமழும்!, கமழும், இலக்கியங்கள், மாப்புகை, புறநானூறு, உள்ள, எரியும், எட்டுத்தொகை, சங்க