புறநானூறு - 322. கண்படை ஈயான்!
பாடியவர்: ஆவூர்கிழார்
திணை: வாகை
துறை : வல்லாண் முல்லை
உழுதூர் காளை ஊழ்கோடு அன்ன கவைமுள் கள்ளிப் பொரிஅரைப் பொருந்திப், புதுவரகு அரிகால் கருப்பை பார்க்கும் புன்தலைச் சிறாஅர் வில்லெடுத்து ஆர்ப்பின், பெருங்கண் குறுமுயல் கருங்கலன் உடைய |
5 |
மன்றிற் பாயும் வன்புலத் ததுவே; கரும்பின் எந்திரம் சிலைப்பின், அயலது, இருஞ்சுவல் வாளை பிறழும் ஆங்கண், தண்பணை யாளும் வேந்தர்க்குக் கண்படை ஈயா வேலோன் ஊரே. |
10 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 320 | 321 | 322 | 323 | 324 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 322. கண்படை ஈயான்!, கண்படை, இலக்கியங்கள், வல்லாண், ஈயான், புறநானூறு, பார்க்கிறார்கள், கிடக்கும், குறி, கேட்டதும், மன்றத்தில், கொண்ட, உதிர்ந்து, புரண்டு, வேந்தன், தண்பணை, காளை, சங்க, எட்டுத்தொகை, கருப்பை, உடைய, அவன், எந்திரம், வில்