முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 317. யாதுண்டாயினும் கொடுமின்!
புறநானூறு - 317. யாதுண்டாயினும் கொடுமின்!
பாடியவர்: மவேம்ப்ற்றூர்க் குமரனார்
திணை: வாகை
துறை : வல்லாண் முல்லை
வென்வேல் .. .. .. .. .. .. நது முன்றில் கிடந்த பெருங்களி யாளற்கு அதளுண் டாயினும், பாய்உண்டு ஆயினும், யாதுண்டு ஆயினும், கொடுமின் வல்லே; வேட்கை மீளப .. .. .. .. .. .. |
5 |
.. .. .. .. கும், எமக்கும், பிறர்க்கும், யார்க்கும், ஈய்ந்து, துயில்ஏற் பினனே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 315 | 316 | 317 | 318 | 319 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 317. யாதுண்டாயினும் கொடுமின்!, இலக்கியங்கள், கொடுமின், யாதுண்டாயினும், இருந்தாலும், புறநானூறு, பிறர்க்கும், எமக்கும், சங்க, எட்டுத்தொகை, ஆயினும்