முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 314. மனைக்கு விளக்கு!
புறநானூறு - 314. மனைக்கு விளக்கு!
பாடியவர்: ஐயூர் முடவனார்
திணை: வாகை
துறை : வல்லான் முல்லை
மனைக்கு விளக்காகிய வாள்நுதல் கணவன், முனைக்கு வரம்பாகிய வென்வேல் நெடுந்தகை, நடுகல் பிறங்கிய உவல்இடு பறந்தலைப், புன்காழ் நெல்லி வன்புலச் சீறூர்க் குடியும் மன்னுந் தானே; கொடியெடுத்து |
5 |
நிறையழிந்து எழுதரு தானைக்குச் சிறையும் தானே_ தன் இறைவிழு முறினே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 312 | 313 | 314 | 315 | 316 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 314. மனைக்கு விளக்கு!, மனைக்கு, விளக்கு, இலக்கியங்கள், முனைக்கு, புறநானூறு, குடும்பம், வரம்பு, அவன், உடையவன், நிலைபெற்றிருக்கும், போர்க்களம், இவன், குடி, நெல்லி, சங்க, எட்டுத்தொகை, கணவன், நெடுந்தகை, தானே, நடுகல், தானைக்குச்