முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 313. வேண்டினும் கடவன்!
புறநானூறு - 313. வேண்டினும் கடவன்!
பாடியவர்: மாங்குடி மருதனார்
திணை: வாகை
துறை : வல்லான் முல்லை
அத்தம் நண்ணிய நாடுகெழு பெருவிறல் கைப்பொருள் யாதொன்றும் இலனே; நச்சிக் காணிய சென்ற இரவன் மாக்கள் களிறொடு நெடுந்தேர் வேண்டினும், கடவ; உப்பொய் சாகாட்டு உமணர் காட்ட |
5 |
கழிமுரி குன்றத்து அற்றே, எள் அமைவு இன்று, அவன் உள்ளிய பொருளே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 311 | 312 | 313 | 314 | 315 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 313. வேண்டினும் கடவன்!, அவன், வேண்டினும், இலக்கியங்கள், கடவன், புறநானூறு, உரியது, உமணர், யாதொன்றும், சங்க, எட்டுத்தொகை, சென்ற