முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 299. கலம் தொடா மகளிர்!
புறநானூறு - 299. கலம் தொடா மகளிர்!
பாடியவர்: பொன் முடியார்
திணை: நொச்சி
துறை: குதிரை மறம்
பருத்தி வேலிச் சீறூர் மன்னன் உழுத்துஅதர் உண்ட ஓய்நடைப் புரவி, கடல்மண்டு தோணியின், படைமுகம் போழ_ நெய்ம்மிதி அருந்திய, கொய்சுவல் எருத்தின், தண்ணடை மன்னர், தாருடைப் புரவி, |
5 |
அணங்குஉடை முருகன் கோட்டத்துக் கலம்தொடா மகளிரின், இகழ்ந்துநின் றவ்வே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 297 | 298 | 299 | 300 | 301 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 299. கலம் தொடா மகளிர்!, குதிரை, மகளிர், இலக்கியங்கள், கலம், தின்ற, புறநானூறு, தொடா, ஒதுங்கி, நின்றது, வளர்ந்தது, நெய்ச்சோறு, செய்யாமல், போரிட்டனர், புரவி, சங்க, எட்டுத்தொகை, சீறூர், மன்னன், முருகன், தண்ணடை, குதிரைமீது