புறநானூறு - 294. வம்மின் ஈங்கு!
பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார்
திணை: தும்பை
துறை: தானை மறம்
வெண்குடை மதியம் மேல்நிலாத் திகழ்தரக்; கண்கூடு இறுத்த கடல்மருள் பாசறைக், குமரிப்படை தழீஇய கூற்றுவினை ஆடவர் தமர்பிறர் அறியா அமர்மயங்கு அழுவத்து, இறையும் பெயரும் தோற்றி,நுமருள் |
5 |
நாள்முறை தபுத்தீர் வம்மின், ஈங்கு எனப் போர்மலைந்து ஒருசிறை நிற்ப, யாவரும் அரவுஉமிழ் மணியின் குறுகார்; நிரைதார் மார்பின்நின் கேள்வனைப் பிறரே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 292 | 293 | 294 | 295 | 296 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 294. வம்மின் ஈங்கு!, பாசறை, வம்மின், ஈங்கு, இலக்கியங்கள், புறநானூறு, யார், சென்றான், யாரும், கூடிநிற்கும், மணியின், எட்டுத்தொகை, சங்க, போலப்