புறநானூறு - 291. மாலை மலைந்தனனே!
பாடியவர்: நெடுங்கழுத்துப் பரணர்
திணை: கரந்தை
துறை: வேத்தியல்
சிறாஅஅர் ! துடியர்! பாடுவல் மகாஅஅர்; தூவெள் அறுவை மாயோற் குறுகி இரும்புள் பூசல் ஓம்புமின்; யானும், விளரிக் கொட்பின், வெண்ணரி கடிகுவென்; என்போற் பெருவிதுப்பு உறுக, வேந்தே_ |
5 |
கொன்னும் சாதல் வெய்யோற்குத் தன்தலை! மணிமருள் மாலை சூட்டி, அவன் தலை ஒருகாழ் மாலை தான்மலைந் தனனே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 289 | 290 | 291 | 292 | 293 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 291. மாலை மலைந்தனனே!, மாலை, இலக்கியங்கள், இவன், புறநானூறு, மலைந்தனனே, போரில், சூட்டுவானாக, அவன், எட்டுத்தொகை, சங்க, மாயோன்