புறநானூறு - 284. பெயர்புற நகுமே!
பாடியவர்: ஓரம் போகியார்
திணை: தும்பை
துறை: பண்பாட்டு
வருகதில் வல்லே ; வருகதில் வல் என வேந்துவிடு விழுத்தூது ஆங்காங்கு இசைப்ப, நூலரி மாலை சூடிக் , காலின், தமியன் வந்த மூதி லாளன் அருஞ்சமம் தாங்கி, முன்னின்று எறிந்த |
5 |
ஒருகை இரும்பிணத்து எயிறு மிறையாகத் திரிந்த வாய்வாள் திருத்தாத், தனக்குஇரிந் தானைப் பெயர்புறம் நகுமே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 282 | 283 | 284 | 285 | 286 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 284. பெயர்புற நகுமே!, நகுமே, இலக்கியங்கள், புறநானூறு, பெயர்புற, செய்தி, வருக, போல், யானையின், உடனே, ஓடிவந்தான், மாலை, எட்டுத்தொகை, சங்க, வருகதில், எயிறு, உடையோர்