புறநானூறு - 273. கூடல் பெருமரம்!
பாடியவர்: எருமை வெளியனார்
திணை: தும்பை
துறை: குதிரை மறம்
மாவா ராதே ; மாவா ராதே ; எல்லார் மாவும் வந்தன ; எம்இல், புல்லுளைக் குடுமிப் புதல்வற் றந்த செல்வன் ஊரும் மாவா ராதே- இருபேர் யாற்ற ஒருபெருங் கூடல் |
5 |
விலங்கிடு பெருமரம் போல, உலந்தன்று கொல் ; அவன் மலைந்த மாவே? |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 271 | 272 | 273 | 274 | 275 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 273. கூடல் பெருமரம்!, குதிரை, பெருமரம், அவன், வரவில்லையே, இலக்கியங்கள், கூடல், புறநானூறு, மகன், ராதே, மாவா, சென்ற, எட்டுத்தொகை, சங்க