முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 271. மைந்தன் மலைந்த மாறே!
புறநானூறு - 271. மைந்தன் மலைந்த மாறே!
பாடியவர்: வெறி பாடிய காமக்கண்ணியார்.
திணை: நொட்சி.
துறை: செருவிடை வீழ்தல்.
நீரறவு அறியா நிலமுதற் கலந்த கருங்குரல் நொச்சிக் கண்ணார் குரூஉத்தழை, மெல்இழை மகளிர் ஐதகல் அல்குல், தொடலை ஆகவும் கண்டனம் ; இனியே, வெருவரு குருதியொடு மயங்கி, உருவுகரந்து, |
5 |
ஒறுவாய்ப் பட்ட தெரியல் ஊன்செத்துப், பருந்துகொண்டு உகப்பயாம் கண்டனம் மறம்புகல் மைந்தன் மலைந்த மாறே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 269 | 270 | 271 | 272 | 273 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 271. மைந்தன் மலைந்த மாறே!, இன்று, மகளிர், அன்று, இலக்கியங்கள், மலைந்த, மைந்தன், மாறே, வீரன், சூடிய, தெரியல், புறநானூறு, குருதி, நிலையில், பருந்து, பூக்கும், சதைப், கிடக்கிறது, அல்குல், தொடலை, சங்க, நொச்சி, எட்டுத்தொகை, கண்டனம்