முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 262. தன்னினும் பெருஞ் சாயலரே!
புறநானூறு - 262. தன்னினும் பெருஞ் சாயலரே!
பாடியவர்: மதுரைப் பேராலவாயர்
திணை: வெட்சி
துறை: உண்டாட்டு (தலை தோற்றமுமாம்)
நறவும் தொடுமின் ; விடையும் வீழ்மின்; பாசுவல் இட்ட புன்காற் பந்தர்ப் புனல்தரும் இளமணல் நிறையப் பெய்ம்மின்- ஒன்னார் முன்னிலை முருக்கிப், பின்நின்று; நிரையோடு வரூஉம் என்னைக்கு |
5 |
உழையோர் தன்னினும் பெருஞ்சா யலரே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 260 | 261 | 262 | 263 | 264 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 262. தன்னினும் பெருஞ் சாயலரே!, தன்னினும், இலக்கியங்கள், வையுங்கள், புறநானூறு, பெருஞ், சாயலரே, தலைவன், எட்டுத்தொகை, சங்க, உழையோர்