முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 255. முன்கை பற்றி நடத்தி!
புறநானூறு - 255. முன்கை பற்றி நடத்தி!
பாடியவர்: வன்பரணர்
திணை: பொதுவியல்
துறை: முதுபாலை
ஐயோ! எனின் யான் புலி அஞ் சுவலே; அணைத்தனன் கொளினே, அகன்மார்புஎடுக்கல்லேன்! என்போல் பெருவிதிர்ப்பு உறுக, நின்னை இன்னாது உற்ற அறனில் கூற்றே! திரைவளை முன்கை பற்றி- |
5 |
வரைநிழல் சேர்கம்- நடந்திசின் சிறிதே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 253 | 254 | 255 | 256 | 257 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 255. முன்கை பற்றி நடத்தி!, புலி, முன்கை, இலக்கியங்கள், பற்றி, நடத்தி, புறநானூறு, ‘ஐயோ’, உன்னை, எமன், அணைத்து, காதலி, எனின், எட்டுத்தொகை, சங்க