முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 253. கூறு நின் உரையே!
புறநானூறு - 253. கூறு நின் உரையே!
பாடியவர்: குளம்பாதாயனார்
திணை: பொதுவியல்
துறை: முதுபாலை
என்திறத்து அவலம் கொள்ளல், இனியே; வல்வார் கண்ணி இளையர் திளைப்ப, நாகாஅல் என வந்த மாறே, எழாநெல் பைங்கழை பொதிகளைந்து அன்ன விளர்ப்பின், வளைஇல், வறுங்கை ஓச்சிக், |
5 |
கிளையுள்ஒய்வலோ? கூறுநின் உரையே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 251 | 252 | 253 | 254 | 255 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 253. கூறு நின் உரையே!, உரையே, இலக்கியங்கள், கூறு, புறநானூறு, நின், வறுங்கை, அவலம், ஆகும், சங்க, எட்டுத்தொகை, முதுபாலை