முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 250. மனையும் மனைவியும்!
புறநானூறு - 250. மனையும் மனைவியும்!
பாடியவர்: தாயங் கண்ணியார்
திணை: பொதுவியல்
துறை: தாபதநிலை
குய்குரல் மலிந்த கொழுந்துவை அடிசில் இரவலர்த் தடுத்த வாயிற், புரவலர் கண்ணீர்த் தடுத்த தண்ணறும் பந்தர்க், கூந்தல் கொய்து, குறுந்தொடு நீக்கி, அல்லி உணவின் மனைவியொடு, இனியே |
5 |
புல்என் றனையால்-வளங்கெழு திருநகர்! வான் சோறு கொண்டு தீம்பால் வேண்டும் முனித்தலைப் புதல்வர் தந்தை தனித்தலைப் பெருங்காடு முன்னிய பின்னே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 248 | 249 | 250 | 251 | 252 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 250. மனையும் மனைவியும்!, புதல்வன், இலக்கியங்கள், புறநானூறு, மனையும், முனித்தலைப், தந்தை, மனைவியும், பெருங்காடு, இன்று, அந்த, அந்தப், வளங்கெழு, சங்க, எட்டுத்தொகை, தடுத்த, கூந்தல், திருநகர், அல்லி, தீம்பால்