முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 248. அளிய தாமே ஆம்பல்!
புறநானூறு - 248. அளிய தாமே ஆம்பல்!
பாடியவர்: ஒக்கூர் மாசாத்தனார்
திணை: பொதுவியல்
துறை: தாபதநிலை
அளிய தாமே சிறுவெள் ளாம்பல்! இளையம் ஆகத் தழையா யினவே; இனியே, பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப், பொழுது மறுத்து, இன்னா வைகல் உண்ணும் அல்லிப் படுஉம் புல் ஆயினவே. |
5 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 246 | 247 | 248 | 249 | 250 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 248. அளிய தாமே ஆம்பல்!, ஆம்பல், இலக்கியங்கள், தாமே, அளிய, புறநானூறு, உணவு, பொழுது, இலையில், உண்ணும், சங்க, எட்டுத்தொகை, கொழுநன்