புறநானூறு - 245. என்னிதன் பண்பே?
பாடியவர்: சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை
திணை: பொதுவியல்
துறை: கையறுநிலை
யங்குப் பெரிது ஆயினும், நோய்அளவு எனைத்தே, உயிர்செகுக் கல்லா மதுகைத்து அன்மையின்? கள்ளி போகிய களரியம் பறந்தலை வெள்ளிடைப் பொத்திய விளைவிறகு ஈமத்து, ஒள்ளழற் பள்ளிப் பாயல் சேர்த்தி, |
5 |
ஞாங்கர் மாய்ந்தனள், மடந்தை ; இன்னும் வாழ்வல் ; என்இதன் பண்பே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 243 | 244 | 245 | 246 | 247 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 245. என்னிதன் பண்பே?, பண்பே, இலக்கியங்கள், என்னிதன், புறநானூறு, மிகப், பெரிதாக, உள்ளது, துன்பம், கள்ளி, எட்டுத்தொகை, சங்க, இன்னும்