முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 242. முல்லையும் பூத்தியோ?
புறநானூறு - 242. முல்லையும் பூத்தியோ?
பாடியவர்: குடவாயிற் தீரத்தனார்.
பாடப்பட்டோன்: ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்.
திணை: பொதுவியல்.
துறை: கையறுநிலை.
குறிப்பு: கடவாயில் நல்லாதனார் பாடியது என்பதும் பாடம்.
இளையோர் சூடார் ; வளையோர் கொய்யார் ; நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப், பாணன் சூடான் ; பாடினி அணியாள் ; ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை |
5 |
முல்லையும் பூத்தியோ, ஒல்லையூர் நாட்டே? |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 240 | 241 | 242 | 243 | 244 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 242. முல்லையும் பூத்தியோ?, முல்லையும், இலக்கியங்கள், பூத்தியோ, புறநானூறு, தலையில், ஒல்லையூர், பாணர், எட்டுத்தொகை, நாட்டில், சாத்தன், சங்க