முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 241. விசும்பும் ஆர்த்தது!
புறநானூறு - 241. விசும்பும் ஆர்த்தது!
பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய்.
திணை: பொதுவியல்.
துறை: கையறுநிலை.
திண்தேர் இரவலர்க்கு, ஈத்த, தண்தார் அண்டிரன் வரூஉம் என்ன, ஒண்தொடி வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள், போர்ப்புறு முரசும் கறங்க, ஆர்ப்புஎழுந் தன்றால், விசும்பி னானே. |
5 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 239 | 240 | 241 | 242 | 243 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 241. விசும்பும் ஆர்த்தது!, இலக்கியங்கள், விசும்பும், புறநானூறு, ஆர்த்தது, தடக்கை, நெடியோன், வச்சிரத், சங்க, எட்டுத்தொகை, அண்டிரன்