முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 223. நடுகல்லாகியும் இடங் கொடுத்தான்!
புறநானூறு - 223. நடுகல்லாகியும் இடங் கொடுத்தான்!
பாடியவர்: பொத்தியார்.
பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன்.
திணை: பொதுவியல்.
துறை: கையறுநிலை.
பலர்க்கு நிழ லாகி, உலகம் மீக்கூறித், தலைப்போ கன்மையிற் சிறுவழி மடங்கி, நிலைபெறு நடுகல் ஆகியக் கண்ணும், இடங் கொடுத்து அளிப்ப, மன்ற-உடம்போடு இன்னுயிர் விரும்பும் கிழமைத் |
5 |
தொன்னட் புடையார் தம்உழைச் செலினே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 221 | 222 | 223 | 224 | 225 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 223. நடுகல்லாகியும் இடங் கொடுத்தான்!, இலக்கியங்கள், கொடுத்தான், இடங், நடுகல்லாகியும், புறநானூறு, நடுகல், வாழ்ந்தவன், எட்டுத்தொகை, சங்க, உலகம்