முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 175. என் நெஞ்சில் நினைக் காண்பார்!
புறநானூறு - 175. என் நெஞ்சில் நினைக் காண்பார்!
பாடியவர்: கள்ளில் ஆத்திரையனார்.
பாடப்பட்டோன் : ஆதனுங்கன்.
திணை: பாடாண்.
துறை: இயன்மொழி.
எந்தை; வாழி; ஆதனுங்க ! என் நெஞ்சம் திறப்போர் நிற்காண் குவரே; நின்யான் மறப்பின், மறக்குங் காலை, என்உயிர் யாக்கையிற் பிரியும் பொழுதும், என்யான் மறப்பின், மறக்குவென் - வென்வேல் |
5 |
விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர் திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த உலக இடைகழி அறைவாய் நிலைஇய மலர்வாய் மண்டிலத் தன்ன, நாளும் பலர்புரவு எதிர்ந்த அறத்துறை நின்னே. |
10 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 173 | 174 | 175 | 176 | 177 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 175. என் நெஞ்சில் நினைக் காண்பார்!, இலக்கியங்கள், நெஞ்சில், புறநானூறு, காண்பார், நினைக், மண்டிலம், உன்னை, உயிர், வளைந்து, வாழ்க, அப்போது, மோரியர், சங்க, எட்டுத்தொகை, மறப்பின், மலர்வாய், அறத்துறை, விளங்குபவனே