முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 173. யான் வாழுநாள் வாழிய!
புறநானூறு - 173. யான் வாழுநாள் வாழிய!
பாடியவர்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
பாடப்பட்டோன்: சிறுகுடி கிழான் பண்ணன்.
திணை: பாடாண்.
துறை: இயன்மொழி.
யான்வாழும் நாளும் பண்ணன் வாழிய! பாணர் ! காண்க, இவன் கடும்பினது இடும்பை; யாணர்ப் பழுமரம் புள்இமிழ்ந் தன்ன ஊணொலி அரவந் தானும் கேட்கும்; பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி |
5 |
முட்டை கொண்டு வற்புலம் சேரும் சிறுநுண் எறும்பின் சில்லொழுக்கு ஏய்ப்பச், சோறுடைக் கையர் வீறுவீறு இயங்கும் இருங்கிளைச் சிறாஅர்க் காண்டும்; கண்டும், மற்றும் மற்றும் வினவுதும், தெற்றெனப்; |
10 |
பசிப்பிணி மருத்துவன் இல்லம் அணித்தோ? சேய்த்தோ? கூறுமின், எமக்கே, |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 171 | 172 | 173 | 174 | 175 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 173. யான் வாழுநாள் வாழிய!, வாழிய, இலக்கியங்கள், யான், புறநானூறு, வாழுநாள், ஒளிரும், இரவில், பிட்டன், சங்க, எட்டுத்தொகை, பண்ணன்