முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 142. கொடைமடமும் படைமடமும்!
புறநானூறு - 142. கொடைமடமும் படைமடமும்!
பாடியவர்: பரணர்.
பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன்.
திணை: பாடாண்.
துறை: இயன்மொழி.
அறுகுளத்து உகுத்தும், அகல்வயல் பொழிந்தும், உறுமிடத்து உதவாது உவர்நிலம் ஊட்டியும், வரையா மரபின் மாரி போலக், கடாஅ யானைக் கழற்கால் பேகன் கொடைமடம் படுதல் அல்லது, |
5 |
படைமடம் படான் பிறர் படைமயக் குறினே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 140 | 141 | 142 | 143 | 144 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 142. கொடைமடமும் படைமடமும்!, பேகன், இலக்கியங்கள், கொடைமடமும், புறநானூறு, படைமடமும், பொழியவேண்டும், யானைக், சங்க, எட்டுத்தொகை