முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 136. வாழ்த்தி உண்போம்!
புறநானூறு - 136. வாழ்த்தி உண்போம்!
பாடியவர்: துறையூர் ஓடை கிழார்
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்
திணை: பாடாண்
துறை: பரிசில் கடாநிலை சிறப்பு: வாழ்வை ஊடறுக்கும் பகைகள் பலவற்றைப் பற்றிய செய்தி.
யாழ்ப் பத்தர்ப் புறம் கடுப்ப |
5 |
உண்ணா மையின் ஊன் வாடித், தெண் ணீரின் கண் மல்கிக், கசிவுற்ற என் பல் கிளையொடு பசி அலைக்கும் பகைஒன் றென்கோ? அன்ன தன்மையும் அறிந்து ஈயார், |
10 |
நின்னது தா என, நிலை தளர, மரம் பிறங்கிய நளிச் சிலம்பின், குரங் கன்ன புன்குறுங் கூளியர் பரந் தலைக்கும் பகைஒன் றென்கோ? ஆஅங்கு, எனைப் பகையும் அறியுநன் ஆய், |
15 |
எனக் கருதிப், பெயர் ஏத்தி, வா யாரநின் இசை நம்பிச், சுடர் சுட்ட சுரத்து ஏறி, இவண் வந்த பெரு நசையேம்; எமக்கு ஈவோர் பிறர்க்கு ஈவோர்; |
20 |
பிறர்க்கு ஈவோர் தமக்கு ஈப வென அனைத் துரைத்தனன் யான்ஆக, நினக்கு ஒத்தது நீ நாடி, நல்கினை விடுமதி, பரிசில்! அல்கலும், தண்புனல் வாயில் துறையூர் முன்றுறை |
25 |
நுண்பல மணலினும் ஏத்தி, உண்குவம், பெரும ! நீ நல்கிய வளனே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 134 | 135 | 136 | 137 | 138 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 136. வாழ்த்தி உண்போம்!, ஒன்று, ஈவோர், இலக்கியங்கள், வேண்டியதை, வாழ்த்தி, மட்டுமா, துறையூர், உண்போம், புறநானூறு, பிறர்க்கு, நாடி, நான், எனக்கு, உன்னை, றென்கோ, சங்க, எட்டுத்தொகை, பரிசில், பகைஒன், கூளியர், அறிந்து, ஏத்தி