முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 123. மயக்கமும் இயற்கையும்!
புறநானூறு - 123. மயக்கமும் இயற்கையும்!
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி.
திணை: பாடாண்.
துறை: இயன் மொழி.
நாட் கள் உண்டு, நாள்மகிழ் மகிழின், யார்க்கும் எளிதே, தேர் ஈதல்லே; தொலையா நல்லிசை விளங்கு மலயன் மகிழாது ஈத்த இழையணி நெடுந்தேர் பயன்கிழு முள்ளூர் மீமிசைப் |
5 |
பட்ட மாரி உறையினும் பலவே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 121 | 122 | 123 | 124 | 125 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 123. மயக்கமும் இயற்கையும்!, இலக்கியங்கள், மயக்கமும், புறநானூறு, உண்டு, இயற்கையும், தேர், எட்டுத்தொகை, சங்க