முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 107. மாரியும் பாரியும்!
புறநானூறு - 107. மாரியும் பாரியும்!
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: வேள் பாரி.
திணை: பாடாண்.
துறை: இயன்மொழி.
பாரி பாரி என்றுபல ஏத்தி, ஒருவர்ப் புகழ்வர், செந்நாப் புலவர்: பாரி ஒருவனும் அல்லன்; மாரியும் உண்டு, ஈண்டு உலகுபுரப் பதுவே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 105 | 106 | 107 | 108 | 109 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 107. மாரியும் பாரியும்!, பாரி, மாரியும், இலக்கியங்கள், புறநானூறு, பாரியும், செந்நாப், புலவர், சங்க, எட்டுத்தொகை, நூல்கள்